×

தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அன்பு இவையெல்லாம் என்னை ஈர்த்தவை: ராகுல் காந்தி

நெல்லை: தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அன்பு இவையெல்லாம் என்னை ஈர்த்தவை என்று ராகுல் காந்தி கூறினார். எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போது எல்லாம் தமிழ்நாட்டைப் பார்க்கிறேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புத கண்ணாடியாக உள்ளது. சமூக நீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுகே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள்.

The post தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, அன்பு இவையெல்லாம் என்னை ஈர்த்தவை: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Rahul Gandhi ,Nellai ,Tamil Nadu ,India ,
× RELATED உங்கள் வாக்கு ஜனநாயகத்தை...